Charlie Chaplin Quotes in Tamil | சார்லி சாப்ளின் பொன்மொழிகள், தத்துவங்கள்

Charlie Chaplin quotes in tamil – சிரிப்பின் மன்னனாக கருதப்படும் சார்லி சாப்ளின் பொன்மொழிகளை தான் இந்தத் தொகுப்பில்  காணப் போகிறோம்.

Charlie Chaplin quotes in tamil

Charlie Chaplin quotes in tamil

1. நம் வாழ்க்கையில் எவ்வளவுதான் கஷ்டங்கள் இருந்தாலும் நம்ம உதட்டுக்கு தெரியாது அதனால் தான் அந்த நிலையிலும் சிரிக்கிறது.

2. நீங்கள் ஒரு நாளில் சிரிக்கவில்லை என்றால் அந்த நாளே உங்களுக்கு வீணாகி விட்டது என்பதுதான் அர்த்தம்.

3. என் வாழ்க்கையில் உள்ள வலிகள் மற்றவர்களுக்கு சிரிப்பாக ஆனால் என்னுடைய சிரிப்பு மற்றவர்களுக்கு ஒருபொழுதும் வழியாய் அமைந்திடக் கூடாது.

4. நம்ம வாழ்க்கையில உள்ள கஷ்டங்களை கிட்ட வைத்து பார்த்தாள் அது இன்னும் பெரிதாக தெரியும் ஆனால் அதை விளக்கி பார்த்தால் அது நகைச்சுவையாக தெரியும்.

5. எனக்கு மிகச் சிறந்த நண்பன் கண்ணாடிதான் ஏனென்றால் அது தான் நான் அழும் பொழுது என்னை பார்த்து சிரிக்க வில்லை.

6. நம்மளை ஒருவர் கிண்டல் செய்தாள் தலை குனிந்து கொண்டே தான் இருப்போம் ஆனால் அப்படி நம் வாழ்வில் கடைசிவரை தலைகுனிந்து விட்டால் வானவில்லில் உள்ள அழகை ரசிக்க முடியாது.

7. இந்த உலகத்தில் அனைத்துமே நிரந்தரமில்லை எனவே உங்கள் பிரச்சினையையும் நிரந்தர ஆகாது.

8. உன்னை பற்றி எனக்கு தெரியும் என்றும் சொல்பவர்கள் உங்கள் வாழ்க்கையை விட்டு விலகி விட்டால் உங்கள் வாழ்க்கை எப்பொழுதுமே அழகாக மாறிவிடும்.

9. ஒரு முறையாவது உங்களை பற்றி நீங்களே சிந்தித்துப் பாருங்கள். இல்லையெனில் உங்கள் வாழ்க்கையில் உள்ள நகைச்சுவையை இழந்து விடுவீர்கள்.

10. விவாதங்கள் பிரச்சனைகள் மோதலை கண்டு அஞ்ச அவசியம் இல்லை ஏனெனில் வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும், வாழ்க்கையும் இப்படித்தான்.

11. நாம் வாழும் பொழுது எவரை அதிகமாக சிரிக்க வைக்கிறோமோ நாம் இறக்கும் பொழுது அதிகமாக அழும் நபராக அவர் இருப்பார்.

12. கனவுகள் எல்லாம் நனவாகும் உன் காயங்களுக்கு பிறகு.

13. பிறர் மனதை புண்படுத்தி சிரிப்பது பிணத்தை பார்த்து சிரிப்பதை போலாகும்.

14. நான் எப்பொழுதுமே மழையில் நடந்து போய்க்கொண்டே இருப்பேன் ஏனெனில் அப்பொழுதுதான் ஒருவரும் என் அழுகையை பார்க்க இயலாது.

15. தோல்வியா வெற்றியா என்பதும் முக்கியமில்லை அது உங்களுக்குள் உள்ள முட்டாளை எழுப்பி விட்டதாக இருக்க வேண்டும்.

16. இதயம் உடைந்தாலும் சிரி இதயம் வலித்தாலும் சிரி.

17. கெடுதல் செய்வது ஆண் அதிகாரம் தேவைப்படும் மற்றபடி அன்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

18. பணம் என்னவென்றாலும் கொடுக்கலாம் ஆனால் நாம் வறுமையில் இருந்த போது இழந்த சில விஷயத்தை மட்டும் கொடுக்க முடியாது.

19. உங்களைத் தனியாக விட்டாலே போதும் வாழ்க்கை அழகாகத்தான் இருக்கும்.

இதுபோல் பல தலைவர்கள் பொன் மொழிகளை படியுங்கள்,

1 thought on “Charlie Chaplin Quotes in Tamil | சார்லி சாப்ளின் பொன்மொழிகள், தத்துவங்கள்”

  1. ஆஹா … மிக அருமை நண்பரே !!! எண்ண ஓட்டங்கள் தடைபடாமல் தொடர்ந்து எழுதி வாருங்கள். வாழ்த்துக்கள்.

    Reply

Leave a Comment