Smile quotes in tamil | சிரிப்பு கவிதைகள்

இந்த தொகுப்பில் புன்னகை நம் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் மற்றும் புன்னகையின் அழகை பற்றி அழகான கவிதை வரிகளை கீழே காணப் போகிறோம்.

Smile quotes in tamil

Smile quotes in tamil | புன்னகை கவிதைகள்

️வார்த்தைகள் ஏதும் இன்றி அன்பை வெளிப்படுத்தும்  ஒரு அழகிய மொழி புன்னகை.

விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை சிரிப்பினை ஆனால் விலை மதிக்க முடியாததை நமக்கு கொடுக்கும்.

பூக்களுக்கு சூரிய வெளிச்சம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் புன்சிரிப்பு மனித சமுதாயத்திற்கு.

பல கஷ்டங்கள் இடையிலும் சிரித்து பாரு அந்த சிரிப்புக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

ஒருமுறை மனதிலிருந்து சிரித்துப்பார் உன் வாழ்க்கையே அந்த நொடியிலிருந்து மாறும் பார்.

சிரிக்கும் பொழுது நம்முடைய வாய் வளைவாக தான் இருக்கும் ஆனால் அந்த சிரிப்பானது அனைத்தையும் நேராக்கும்.

இடுக்கண்கள் வருவது வாழ்க்கையில் இயல்பு அவற்றை கண்டு புன்னகை பூக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

புன்னகை என்பது இலவசமாக கிடைக்கும் ஒரு அரிய சிகிச்சை.

விழுந்து விழுந்து சிரியுங்கள் ஆனால் விழுந்தவனை பார்த்து சிரிக்காதீர்கள்.

நீங்கள் எந்த சூழ்நிலையிலும் சிரிக்கக் கற்றுக் கொண்டால் உலகிலேயே அதிகமாக உங்களைக் கவர்ந்தவளாக நீங்கள் திகழ்வீர்கள்.

சிரிப்பு ஒன்றுதான் அனைவரின் மனதை திறக்கும் சாவி.

மகிழ்ச்சியா சிரியுங்கள் கவலையா சிரியுங்கள் பிறர் உன்னை காயப்படுத்தும் போது சிரியுங்கள் சிரியுங்கள் சிலர் உங்கள் மீது அக்கறை கொண்டிருப்பதால்.

முகத்தால் சிரிப்பது சிரிபல மனதால் சிரிப்பதே சிரிப்பு.

கவலைகளையும் அழிக்கும் கருவி தான் சிரிப்பு.

அழகும் மணமும் பிறரைக் கண்ணால் கவர்கின்றனர் ஆனால் பிறரின் மனதைப் தொடுவது புன்சிரிப்பு.

கடவுள் பிரார்த்தனை செய்வதை காட்டிலும் ஒருவரை கடவுளுக்கு அருகில் எடுத்து செய்வது புன்சிரிப்பு.

புன்சிரிப்பு உறவுகளை உண்டாகிறது உறவுகளை பலப்படுத்துகிறது.

கண்ணாடி முன்பு நின்று சிரித்து வைப்பார் அந்நாள் முழுவதும் உன் வாழ்வில் சிரித்துக்கொண்டு தான் இருப்பாய்.

ஒரு கடையில் எழுதப்பட்ட வாசகம் உங்களின் புன்சிரிப்பை இங்கே விட்டு செல்லுங்கள்.

எப்பொழுதும் ஒரு புன்னகை எனுன் உடையை அணியுங்கள் ஏனென்றால் யார் பார்க்கிறாள் என்று உங்களுக்கு தெரியாது.

மகிழ்ச்சியாக இருந்தால் தான் நீங்கள் சிரிக்க வேண்டும் என்பது சட்டம் இல்லை.

முகம் மலர தேவை ஒரு சிறிய சிரிப்பு.

ஒரு அந்நியரை பார்த்துவிட்டு புன்னகைக்கவும் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

அன்பை வார்த்தையால் வெளிப்படுத்த முடியாது ஆனால் ஒரு சிரிப்பினால் அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்த முடியும் அதாவது துன்பம், காதல், இன்பம், அன்பு.

இது போன்று அழகான கவிதை வரிகளைப் படிக்க,

நிலா கவிதை | Nila kavithai in tamil

Relationship quotes in tamil

பூக்கள் கவிதை | pookal kavithai in tamil

Leave a Comment