Abraham Lincoln Quotes in Tamil | ஆபிரகாம் லிங்கன் தத்துவம், பொன்மொழிகள்

Abraham Lincoln quotes in tamil – இப்பொழுது நாம் இந்த கட்டுரை சாதாரணமாக செருப்பு தைத்த மகன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக மாறினார் ஆபிரஹாம் லிங்கன். அவர் கூறிய ஆப்ரகாம் லிங்கன் பொன்மொழிகள் தான் காணப்போகிறோம்.

Abraham Lincoln quotes in tamil | ஆப்ரகாம் லிங்கன் பொன்மொழிகள்

1. அனைவரையும் நம்புவது ஆபத்தான விஷயம் ஆகும். ஆனால் ஒருவரையும் நம்பாமல் இருப்பது மிகவும் ஆபத்தான விஷயம் ஆகும்.

2. நான் யாரை தலைசிறந்த நண்பன் என்று கருதுகிறேன் என்றால் யார் எனக்கு நான் இன்னும் படிக்காத ஒரு நல்ல புத்தகத்தை வாங்கி தருகிறானோ அவன் தான்.

3. நான் பொறுமையாக செல்பவன் தான் ஆனால், நான் ஒருபோதும் ஒரு லட்சத்திலிருந்து பின்வாங்குவதில்லை.

4. எனக்கென தனி கொள்கைகளை நான் பின்பற்றுவதில்லை. எனக்கு தோன்றுவதை சிறப்பாக செய்வேன் அவ்வளவுதான்.

5. நமக்காக வாய்ப்பு நம்மைத் தேடிவர வரை நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

6. வெற்றிக்காக ஏமாற்றுவதை விட தோற்றுப்போவது மரியாதைக்குரியது.

7. நாம் ஒருவருக்கு ஒருவர் இரண்டு ரூபாயை பகிர்ந்து கொண்டாலும் நம் இருவரிடமும் ஒரு இரண்டு ரூபாய் தான் இருக்கும். ஆனால், நம் இருவரும் நல்ல எண்ணங்களை பகிர்ந்து கொண்டால் நம்மிடம் நல்ல எண்ணங்கள் தான் இருக்கும்.

8. அவசர படுபவர்களுக்கு எந்த விஷயம் தெரிய வராது அவர் விட்டு சொல்லும் விஷயம் மட்டும். ஆனால் பொறுமையாக காத்திருப்பவர்களுக்கு அனைத்து விஷயங்களும் வரக்கூடும்.

9. உங்களை மற்றவர்கள் மதிக்க வில்லை என்று ஒரு பொழுதும் கலங்காதீர்கள் அவர்கள் உங்களை மதிக்கும் அளவிற்கு நீங்கள் உயர்ந்து காட்டுங்கள்.

10. புகழை வேண்டினால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நிம்மதியை வேண்டாதீர்கள்.

11. நாளைக்கு இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டே இன்று செய்ய வேண்டிய வேலைகளை நாளைக்கு தள்ளிப் போடாதீர்கள்.

12. என் அம்மாவிடமிருந்து தான் எனக்கு தைரியம் தன்னம்பிக்கை என அனைத்துமே கிடைத்தது.

13. ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் அழிக்கப்பட்டால் அதில் நான்கு மணிநேரத்தை கோடாரியை கூர்திட்டவே பயன்படுத்துவேன்.

14. நாம் செய்யும் ஒரு வேலையை நம்மால் முடிந்தவரை சிறப்பாக செய்ய வேண்டும், அதை நீ கண்டிப்பாக இறுதிவரை செய்ய வேண்டும்.

15. உழைப்பே மிஞ்சும் சக்தி இவ்வுலகத்தில் வேறு எந்த சக்திக்கும் கிடையாது, உழைப்பே உலகத்தின் உன்னதமான சக்தியாகும்.

16. போகும் வழியில் கிடைத்த 5 ரூபாயை விட நம் கடின உழைப்பினால் கிடைத்த ஒரு ரூபாய்க்கு அந்த ஐந்து ரூபாயை விட மதிப்பு அதிகம்

17. இவ்வுலகத்தில் அனைவருக்கும் பிடித்த விஷயம் பாராட்டு தான்.

18. யார் ஒருவர் உதவும் எண்ணம் கொண்டவரும் அவர் தான் உண்மையாக விமர்சித்த தகுதியானவர்.

19. இன்றைய தவிர் பின் மூலம் உங்களுக்கான நாளைய பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது.

20. பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

21. ஊக்கத்தையும், தன்னடக்கத்தையும் மனித சுதந்திரத்தை பறித்து கொண்டு வர முடியாது.

22. சாதாரணமான உள்ள மனிதர்களை தான் இறைவன் அதிகம் விரும்புகிறார்கள் போல, அதனால்தான் அவர்களை உலகத்தில் அதிகமாக படைக்கிறார்.

23. அனைத்து மக்களுக்கும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு தான் ஆனால் வயதாகாமல் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இந்த பதிவு போல பல பதிவுகள் இங்கு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் படியுங்கள்,

பெரியார் பொன்மொழிகள்

நட்பு கவிதைகள்

Jackie jan quotes in tamil | ஜாக்கிஜான் பொன்மொழிகள்

Leave a Comment